"அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்
தவரவர் நினைவது தமையுணர் வதுவே ".
"நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதியிலார் செய்தவமும் பூரணமாஞ் - சோதி
கழலறியா ஆசானுங் கற்பிலருஞ் சுத்த
விழலெனவே நீத்து விடு ".
"ஒம்சிவசித்தர்கள்திருவடிகள்போற்றி"