Thursday, July 26, 2012

"சிவபோகசாரம் "

"அவரவர்  வினைவழி  அவரவர்   வந்தனர் 
அவரவர்  வினைவழி  அவரவர் அனுபவம் 
எவரெவர்க்  குதவினர்  எவரெவர்க்  குதவிலர்
தவரவர்  நினைவது  தமையுர்  வதுவே ". 

"நீதியிலா  மன்னர்  இராச்சியமும் நெற்றியிலே
பூதியிலார்  செய்தவமும் பூரணமாஞ் - சோதி 
கழலறியா ஆசானுங்  கற்பிலருஞ் சுத்த 
விழலெனவே  நீத்து  விடு ".

   "ஒம்சிவசித்தர்கள்திருவடிகள்போற்றி"