Tuesday, November 2, 2010

பெண் மோக பித்தர்களுக்கு ......

"பெண்ணாகி வந்து ஒரு மாயப்
   பிசாசம் பிடித்திட்டென்னைக் 
கண்ணால் வெருட்டி முலையால் 
   மயக்கிக் கடிதடத்துப் 
புண்ணாம் குழியிடைத் தள்ளி என்
   போதப் பொருள் பறிக்க 
எண்ணாது உனைமறந் தேனிறை
   வாகச்சி ஏகம்பனே".  
----------------------------------------------------------------
  "நாறும் குறுதிச் சலதாரை 
        தோல் புரைநாள்  தொறும்சீ
ஊறும் மலக்குழி காமத் 
     துவாரம் ஒளித்திடும்புண் 
தேறும் தசைப்பிளப்பு அந்தரங்
     கத்துள் சிற்றின்பம் விட்டு 
ஏறும் பதந்தரு வாய்திருக் 
   காளத்தி ஈச்சுரனே" .
----------------------------------------------------------------------
"எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்ட முலை
எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ் -நித்தம் நித்தம்  
பொய்யடா பேசும் புவியின்மட மாதரைவிட்டு 
உய்யடா உய்யடா உய்".------------------------------------ஞான பிதா (பட்டினத்தார் )

No comments:

Post a Comment