Wednesday, February 29, 2012

"அகத்தீசனிடம் - எனது இந்தப் பிறவி வேண்டுதல்"

"ஈ என்று நான் ஒருவ ரிடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம் ஒருவர் ஈது
இடுஎன்றபோது அவர்க்கு இலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்".
                                                                                        "ஓம் அகத்தீசாய நம"  

1 comment:

  1. வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம். நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
    http://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html

    ReplyDelete