பாடல்:
"மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்;
கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்;
செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
'கருமமே கண்ணாயிரு'.
விளக்கம்:
எடுத்த செயலை முடிப்பதில் (அல்) குறிக்கோளை
அடைவதில் கருத்தாய் உள்ளவர்கள், தம் உடலுக்கு
ஏற்படும் வருத்தத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்;
பசியை மறப்பார்கள் ;மிகுதியாக உறங்க மாட்டார்கள் ;
பிறர் செய்யும் தீமையைப் பொருட்படுத்தமாட்டார்கள் ;
வேளா வேளைக்கு இதைச் செய்யவேண்டும் ,
அதை செய்யவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்
கொண்டிருக்க மாட்டார்கள்; பிறரால் ஏற்படும்
அவமதிப்பையும் பொருட்படுத்தமாட்டர்கள்.
- குமர குருபர அடிகளார் (நீதிநெறி விளக்கம்)
"மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்;
கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்;
செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
'கருமமே கண்ணாயிரு'.
விளக்கம்:
எடுத்த செயலை முடிப்பதில் (அல்) குறிக்கோளை
அடைவதில் கருத்தாய் உள்ளவர்கள், தம் உடலுக்கு
ஏற்படும் வருத்தத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்;
பசியை மறப்பார்கள் ;மிகுதியாக உறங்க மாட்டார்கள் ;
பிறர் செய்யும் தீமையைப் பொருட்படுத்தமாட்டார்கள் ;
வேளா வேளைக்கு இதைச் செய்யவேண்டும் ,
அதை செய்யவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்
கொண்டிருக்க மாட்டார்கள்; பிறரால் ஏற்படும்
அவமதிப்பையும் பொருட்படுத்தமாட்டர்கள்.
- குமர குருபர அடிகளார் (நீதிநெறி விளக்கம்)
No comments:
Post a Comment