Thursday, March 10, 2011

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"

திருக்குறள் :
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு".
தமிழ் விளக்கம் :      அகரம் எழுத்துகளுக்கு முதன்மை ; ஆதிபகவன் , உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
English meaning :
'A' leads letters; the Ancient Lord Leads and lords the EntireWorld.
             "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

1 comment:

  1. 23 வயது ஆகுது இத்தனை நாட்களாய் கடவுள் இல்லை என்று நினைத்து இருந்தேன், ஆனால் இந்த இரண்டடி திருக்குறள் வைத்துதான் நம்புகிறேன்.

    ReplyDelete