Saturday, March 26, 2011

"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

திருக்குறள்:
"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல"

தமிழ்விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப்
பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே
துன்பம் ஏற்படுவதில்லை.

English meaning:
Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.

     "ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"  

No comments:

Post a Comment