Wednesday, March 16, 2011

"ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்"

  ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்:
ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த 
பரந்தாமனின் அவதாரமே ! மண் சிறக்க விண் சிறக்க 
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் சுவாமியே!.

            "ஓம் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி"

3 comments:

  1. அன்புள்ள நண்பா ,

    தாங்கள் எழுதும் தியான செய்யுள் மிகவும் அழகாகவும் எளிய தமிழும் உள்ளது.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. Hi, very good blog. I invite you to visit my blog about philosophy, literature and films:

    http://alvarogomezcastro.over-blog.es

    Greetings from Santa Marta, Colombia

    ReplyDelete
  3. அன்பு சக்கரவர்த்தி

    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் !!!
    கடந்து உன்னுள்ளே இருக்கிறான் அந்த 'கட'வுள் !!!
    உனது இறை பணி தொடர எளியவனின் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete