Wednesday, March 9, 2011

"ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் தியானச்செய்யுள்:
சிவனில் சிந்தை வைத்து சீவனில் சித்து வைத்து
அவனியைக் காக்க வந்த அழகர் பெருமானே.....
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தாமரைத் திருவடிக் காப்பு!.

                    "ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி"

1 comment:

  1. அன்புள்ள நண்பா ,

    சிவவாக்கியரின் தியான செய்யுள் மிக அருமையாக உள்ளது.

    "அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்"--அருமை

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete