Sunday, March 20, 2011

"ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்:
அப்பா என்று அடிதுவங்கி 
அழைத்தவருக்கு தப்பாமல் அருள்தரும்
தெய்வ சிகாமணியே
எப்பாவமும் புரியாமல் உங்கள்
திருப்பாதம் பற்றினோம்
அஞ்சேல் என்று அபயம் அளிப்பாய் கஞ்சமலை
சுவாமியே!.

       "ஓம் க்லம் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் சுவாமியே போற்றி"

2 comments:

  1. அன்புள்ள நண்பா,

    தங்களின் தியானச்செய்யுள் மிக அருமை.

    மூடர் உறவு பிடியாதே -நாரி
    மோக விகாரத்தால் நீ மடியாதே
    ஆடம் பரம் படியாதே -ஞான
    அமுதம் இருக்க விஷம் குடியாதே

    தங்கள் சிவசித்தர்கள் பணி என்றும் தொடர .....

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. அருமை..
    இன்று தைபூசம் கஞ்சமலை சித்தர் தரிசனம் செய்தேன்.

    ReplyDelete