Sunday, March 27, 2011

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

திருக்குறள்:
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

தமிழ்விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ்
பெற விரும்புகிறவரர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் 
எதிர் கொள்வார்கள்.
     
English meaning:
God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.

"ஓம்  ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"

2 comments:

  1. நண்பரே ..நான் உங்களுடன் -முதுகலை பட்டய படிப்பு -வர்மம் & தொக்கணம் படித்து கொண்டிருக்கும் சக மாணவன் -என்னை ஞாபகம் இருக்கிறதா ?சென்னை பொன் ஸ்டடி சென்டரில் சந்தித்தோம் அல்லவா ?

    ReplyDelete
  2. http://saivasiddanthambasics.blogspot.in/

    visit the above blog to get a new expalantion

    ReplyDelete